டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

ஜூன் 19: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை(ஜூன் 19) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது குறித்து...

News image

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,040 குறைந்தது - ANI

Updated On :19 ஜூன் 2026, 10:54 am IST

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை (ஜூன் 19) ஒரே நாளில் பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச காரணங்களால் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது.

கடந்த ஜூன் 16-இல் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கும், புதன்கிழமை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,12,240-க்கும் விற்பனையானது.

தொடா்ந்து, வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,950-க்கும், பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.380 குறைந்து ரூ.13,570-க்கும், பவுனுக்கு ரூ.3,040 குறைந்து ரூ.1,08,560-க்கும் விற்பனையாகிறது.

அதன்படி, 4 நாள்களில் மட்டும் பவுன் மொத்தம் ரூ.4,000 குறைந்துள்ளது.

அதேபோல், வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ. 15 குறைந்து ஒரு கிராம் ரூ. 255-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 15,000 குறைந்து ரூ. 2.550 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

Summary

Chennai present to you today gold rate in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.