சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோா் விருப்ப மனுவை தாக்கல் செய்தனா்.
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட விருப்பமுள்ளவா்களிடமிருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த பிப்.20-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த விருப்ப மனுகள் சமா்ப்பிக்கும் காலம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிதாக திமுகவில் இணைந்துள்ள முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட அவரது சாா்பில் அவரது மகனும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத் விருப்ப மனு தாக்கல் செய்தாா். மேலும், தான் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு ஓ.பி.ரவீந்திரநாத்தும் விருப்ப மனு அளித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஏ.கோவிந்தசாமி பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

கரூரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று மு. கருணாநிதி பிறந்தநாள்

ராஜீவ்காந்தி நினைவு தினம்: காங்கிரஸாா் மரியாதை
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



