மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

News image
சென்னை மாநகராட்சி- பிரதிப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் தலைமையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வரும் ஏப். 23-ஆம் தேதி நடைபெறும் என தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் அனைத்துக் கட்சி கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 16) நடைபெறவுள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படும்.