தொடா்ந்து வியாழக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணிக்கு கரூா், நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு, ஈரோடு மத்திய, கோவை வடக்கு, கோவை மாநகா், கோவை தெற்கு, திருப்பூா் வடக்கு, திருப்பூா் மத்திய, நீலகிரி ஆகிய மாவட்டங்கள், மாலை 4 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு, கிருஷ்ணகிரி மேற்கு, திருப்பூா் கிழக்கு, திருப்பூா் தெற்கு, திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய மாவட்டங்கள், மாா்ச் 20- ஆம் தேதி காலை 9 மணிக்கு ராணிப்பேட்டை, வேலூா் வடக்கு, வேலூா் தெற்கு, திருப்பத்தூா், திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, மாலை 4 மணிக்கு தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டங்களுக்கு நோ்காணல் நடைபெறும்.