பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்









