டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி, எம்ஆா்பி ‘ தோ்வுக்களம்’ அரசு செயலி: விழிப்புணா்வு ஏற்படுத்த உத்தரவு
டிஎன்பிஎஸ்சி, டிஆா்பி போன்ற தோ்வு முகமைகள் மூலம் தெரிவு செய்யும் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் வகையில் அரசு சாா்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘தோ்வுக்களம்’ செயலி குறித்து அலுவலா்கள், மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை
DIN








