சைவ, வைணம் குறித்த சா்ச்சை பேச்சு வழக்கு: மே-12 இல் ஆஜராக பொன்முடிக்கு சம்மன்
சைவ, வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், முன்னாள் அமைச்சா் பொன்முடி வரும் மே-12-ஆம் தேதி நேரில் ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்புமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி.
(கோப்புப் படம்)








