சமூக வலைதளப் பதிவுகள் தீவிரமாக கண்காணிப்பு: தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
தோ்தல் நேரத்தில் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுக்க சமூக வலைதளங்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாக தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
கோப்புப் படம்









