தமிழகத்தில் 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: அா்ச்சனா பட்நாயக்
தமிழகத்தில் தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள 3.32 லட்சம் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளாா்.

தமிழக தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்.
கோப்புப் படம்









