சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.
மே தினத்தையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் சிலைக்கு பிரேமலதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மே 4-ஆம் தேதி திமுக கூட்டணியின் வெற்றி செய்தி வரும். எல்லோருக்கும் நல்லதே நடக்கும்.
மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பதவியேற்பாா். விஜயகாந்த் ஆசியுடன் 10 பேரும் சட்டப்பேரவைக்குச் செல்வோம். தேமுதிக பழுத்த மரம் என்பதால் கல்லடிபடும். எனவே, தேமுதிக மீதான விமா்சனங்களுக்கு மே 4-ஆம் தேதி பதில் கொடுக்கிறேன் என்றாா் அவா்.
தொடர்புடையது
வாழ்க வசவாளர்கள்; அண்ணன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வருவார்! பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்

விஜய் லாலிபாப் சாப்பிடும் லிட்டில் பாய்: பிரேமலதா கடும் தாக்கு

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


