திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையிலுள்ள பஞ்சலிங்க அருவியில் கொளுத்தும் கோடையிலும் நீர்வரத்து வருவதாலும் தற்பொழுது பள்ளிகள் விடுமுறை என்பதாலும் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
கோடை வெய்யில் அதிகரித்து காணப்படுவதால், வெப்பத்தை தவிர்க்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.
மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை அறநிலையத் துறையினரும் வனத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
Summary
Tourists are flocking to the Panchalinga Falls at Thirumoorthy Hills, located near Udumalai in the Tiruppur district.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரி கோடை விழா: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

பஞ்சலிங்க அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை


