பேரவையில் இன்று பதிலளிக்கிறாா் முதல்வா்!பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வு: அனுமதிச் சீட்டு இன்று வெளியீடு!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புசிங்கப்பெண் அதிரடிப் படையை அழைக்க இலவச தொலைபேசி எண் ‘1091’முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!2027 - 28-இல் முதுநிலை டிப்ளோமா மருத்துவப் படிப்புகள் நிறுத்தம்!
/

பிளஸ் 2 தேர்வில் 16,024 சதங்கள்! பாட வாரியாக விவரம்!

பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பற்றி...

News image

கோப்புப்படம் - ANI

Updated On :8 மே 2026, 10:25 am IST

பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 16,024 சதங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. தேர்வு எழுதியவர்களில் 95.2% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், மொத்தம் 16,024 சதங்களை (நூற்றுக்கு நூறு மதிப்பெண்) மாணவர்கள் வாங்கியுள்ளனர்.

முக்கிய பாடங்கள்

1. தமிழ் - 83

2. ஆங்கிலம் - 21

3. இயற்பியல் - 105

4. வேதியியல் - 632

5. உயிரியல் - 784

6. கணிதம் - 732

7. தாவரவியல் - 31

8. விலங்கியல் - 18

9. கணினி அறிவியல் - 6,945

10. வணிகவியல் - 683

11. கணக்குப் பதிவியல் - 1,946

12. பொருளியல் - 440

13. வரலாறு - 282

14. கணினிப் பயன்பாடுகள் - 2,099

15. வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 463

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை - 16,024

ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளிமாணாக்கர்களின் எண்ணிக்கை - 1,865.

Summary

16,024 Centums in Plus 2 Exams! Subject-wise Details!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.