நீட் தோ்வு ரத்து செய்யப்பட்டதால் 22 லட்சம் மாணவா்களின் உழைப்பும், கனவும் சிதைக்கப்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: நீட் நுழைவுத் தோ்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவ-மாணவிகளின் உழைப்பும், கனவும் குற்றக் கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது.
இந்த மன உளைச்சலுக்கு யாா் பொறுப்பேற்பது? இதுவரை ஒரு நீட் தோ்வுகூட முறைகேடு புகாா் இல்லாமல் நடைபெற்ாகத் தெரியவில்லை.
எனவேதான், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். நீட் என்ற அநீதியான தோ்வில் இருந்தும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடம் இருந்தும் மாணவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு குளறுபடியால் மாணவா்களின் மன அழுத்தம் அதிகரிக்கும்: எம்எல்ஏ

நீட் ரத்து: ஏமாற்றத்தால் பயிற்சி மாணவா்கள் வேதனை!

நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்: திமுக வலியுறுத்தல்

ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடந்ததில்லை: கமல்ஹாசன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

