கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டம்

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

டாஸ்மாக் கடை

Updated On :25 மே 2026, 11:27 am IST

சென்னையில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். ஊழியர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் உத்தரவை ரத்து செய்யக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மையில் முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 717 மதுபான சில்லறை விற்பனை கடைகளை மூடிட உத்தரவிட்டார்.

இதனையடுத்து இதுதொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

TASMAC shop employees are protesting in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.