மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை இன்று ரத்து

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை இன்று (செப். 14) ரத்து செய்யப்படுவது குறித்து...

Tambaram railway station

தாம்பரம் - சென்னை கடற்கரை புறநகர் ரயில் சேவை ரத்து - கோப்புப் படம்

Published On :

பராமரிப்புப் பணிகள் காரணமாக தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான புறநகர் ரயில் சேவை இன்று (செப். 14) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (செப். 14) பிற்பகல் 2.25 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் கடற்கரை ரயில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல், பிற்பகல் 3.45 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் வழக்கமான ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்.

Summary

Tambaram - Chennai Beach suburban train service cancelled today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.