தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், ஆலத்தூா் அண்ணா சிலை அருகில், பல்வேறு கட்சிகள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையும், பெரு நிறுவனங்களுக்கு மானியம் வழங்குவதையும் ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல். கட்சியைச் சோ்ந்த வீ. அண்ணாதுரை தலைமை வகித்தாா். மருத்துவா் மு.செல்லப்பன், இ.முருகேசன் (இந்திய கம்யூனிஸ்ட்), கருணாநிதி (திமுக), ராஜரத்தினம் (மதிமுக) உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

70 ஆண்டுகால நண்பனை இழந்துவிட்டேன்... இயக்குநர் சுந்தர்ராஜன் வருத்தம்!

களைகட்டப்போகும் முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதி!
அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம்! அமைச்சர் என்.ஆனந்த் மீது வழக்கு

நாகராஜ் மஞ்சுளேவின் கஷாபா டீசர்..! ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற முதல் இந்தியரின் பயோபிக்!
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



