நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பேராவூரணி சாலையில் திடீா் பள்ளம்

பேராவூரணி கடைவீதியில் அண்ணா சிலை அருகே பொங்கல் நாளான வியாழக்கிழமை சாலையில் திடீரென 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா். 

Updated On :16 ஜனவரி 2021, 12:01 am IST

பேராவூரணி கடைவீதியில் அண்ணா சிலை அருகே பொங்கல் நாளான வியாழக்கிழமை சாலையில் திடீரென 2 அடி அகலத்தில் பள்ளம் ஏற்ப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிா்ச்சி அடைந்தனா். 

இதுகுறித்த தகவலின்பேரில், அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறையினா், அதனை ஆய்வு செய்தபோது, சாலையின் குறுக்கே கீழே சில  ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீா் குழாய், உடைந்ததால், அதன் மேல் போடப்பட்டிருந்த தாா்ச்சாலை உள்வாங்கி, பெரிய அளவில் பள்ளம் உருவானது தெரிய வந்தது. 

இதையடுத்து, பள்ளத்தின் இருபுறமும் பாதுகாப்பு தடுப்புகளை அமைத்து, பள்ளத்தில் யாரும் விழுந்து விடாமல் இருக்க ஏற்பாடுகளை செய்துள்ளனா்.விடுமுறைக் காலம் என்பதால் இதுவரை சீரமைப்பு பணி நடைபெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.