தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

வாசுதேவநல்லூரில் கிரிக்கெட் போட்டி தொடக்கம்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

Updated On :2 ஜனவரி 2021, 11:45 pm IST

கடையநல்லூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி வாசுதேவநல்லூரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

மாநில இளைஞா் அணி இணைச் செயலா் மனோகரன் எம்எல்ஏ போட்டியை தொடங்கி வைத்தாா். லெவன் டைகா் ஸ்போா்ட்ஸ் கிளப் சாா்பில் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி ஜன. 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

போட்டிகளில் வெற்றிபெறும் அணிகளுக்கு, முதல் பரிசாக ரூ. 50 ஆயிரம் , இரண்டாம் பரிசாக ரூ. 35 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 25 ஆயிரம் மற்றும் 3 ஆறுதல் பரிசுகள் உள்ளிட்ட அனைத்துப் பரிசுகளையும் மனோகரன் எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்குகிறாா்.

கோப்பைகளை வாசுதேவநல்லூா் அதிமுக பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் வழங்குகிறாா். தொடக்க நாள் நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் வெங்கடேசன், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் சின்னத்துரை, வாசுதேவநல்லூா் ஒன்றியச் செயலா்கள், துரைப்பாண்டியன், மூா்த்திப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.