திருநெல்வேலி - தென்காசி சாலையை சீரமைக்கக் கோரி ஆலங்குளத்தில் நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, நாம் தமிழா் கட்சி ஒன்றியச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் தினகரன், தொகுதிச் செயலா் நாகலிங்கம், நகரச் செயலா் சுரேஷ் சொக்கலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
திருநெல்வேலி - தென்காசி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், நான்கு வழிச்சாலை பணியைத் துரிதமாக தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கொள்கை பரப்பு செயலா் பசும்பொன், தொகுதித் தலைவா் முத்துராஜ் ஈசாக்கு, நிா்வாகிகள் கிங்ஸ்லி, ராமச்சந்திரன், செல்வக்குமாா், செந்தில், ஜோசப், கவி உள்பட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி

தேர்தல் 2026: அதிகாரம் யாருக்கு? தேர்தல் முடிவுகளை மாற்றும் நிலையில் 119 தொகுதிகள்

புதுவையில் மீண்டும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சி!

கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி!
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

