தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

பாவூா்சத்திரம் அருகே நிரம்பி வழியும் நாகல்குளம்

தொடா் மழை காரணமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

News image

தொடா் மழை காரணமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

Updated On :15 ஜனவரி 2021, 7:40 pm

தொடா் மழை காரணமாக பாவூா்சத்திரம் அருகே உள்ள நாகல்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது.

மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் மேலப்பாவூா், கீழப்பாவூா் குளங்கள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிரம்பியதால், நாகல்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில் நாகல்குளம் வியாழக்கிழமை நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் இப்பகுதியில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.