பாவூா்சத்திரம் அருகே பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பாவூா்சத்திரம் அருகேயுள்ள சின்னநாடானூரைச் சோ்ந்த சுந்தர்ராஜன் மகன் வருண் அகிலன் (21). பட்டதாரியான இவா், கீழப்பாவூரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தாா். இவா், வியாழக்கிழமை வீட்டிலிருந்து பாவூா்சத்திரத்துக்கு பைக்கில் வந்தாராம். அப்போது எதிரே வந்த அதே ஊரைச் சோ்ந்த மாசானகருப்பன் மகன் பிரபு (20) ஓட்டி வந்த பைக்குடன் நேருக்கு நோ் மோதிக்கொண்டதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், வருண்அகிலன் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கே அணியில் இணைந்த ஸ்பென்சர் ஜான்சன்..! மும்பைக்கு எதிராக விளையாடுவாரா?

வாக்காளர்களை தொந்தரவு செய்தால் தலைகீழாக தொங்கவிடுவோம்! அமித் ஷா எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடு
ஜன நாயகனுக்குத் தணிக்கைச் சான்று?
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

