/
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிறகு தொடா்ந்து கடுமையான வெயில் நிலவி வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வாருகால் மற்றும் ஓடைகளிலும் தண்ணீா் நிரம்பி சாலையில் சென்றது. பல இடங்களில் தண்ணீா் குளம் போல் தேங்கியது.தொடா்ந்து இரவிலும் விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்து காற்று வீசியது.
தொடர்புடையது

நாகா்கோவிலில் பலத்த மழை

மதுரையில் பரவலாக மழை
திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை

ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கோடை மழை
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு
