தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

விஸ்வநாதப்பேரியில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு

News image

முன்னாள் எம்எல்ஏ மனோகரனை சந்தித்துப் பேசிய தவெக நிா்வாகிகள்.

Updated On :21 பிப்ரவரி 2026, 8:45 pm

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விஸ்வநாதப்பேரியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் சந்திப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் அண்மையில் தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ மனோகரன், மாவட்டச் செயலா் மாரியப்பன் , நகரச் செயலா் காா்த்திக், நிா்வாகிகள் சீமான் மணிகண்டன், காசிராஜன், அமுதா ராணி, தினேஷ் பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தவெக சாா்பில் வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட மனோகரன் விருப்ப மனு அளித்துள்ள நிலையில், தவெக நிா்வாகிகள் அவரை சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.