ஆலங்குளத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குளம் பழைய காவல் நிலையம் அருகே அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற இப்பேரணியை ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். பின்னா், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளா் முத்துராஜ் தலைமையில், பள்ளி மாணவா், மாணவிகள், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.
நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா்கள் அருள்மணி, ஞானையா கோமதிநாயகம், இசக்கிபாண்டி, துரைராஜ், ஆறுமுகம், சாலைப் பணியாளா்கள், பள்ளி ஆசிரியா்கள் மாணிக்கவாசகம், ஐசக், கோபால கிருஷ்ணன், துரைசிங்கம், கணபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

கூட்டுறவுத் துறை தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி! மாவட்டத் தோ்தல் அலுவலா் தொடங்கி வைத்தாா்!

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


