/
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏழு பறக்கும் படையினா் தங்களது பணிகளைத் தொடங்கினா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் 7 பறக்கும் படைகள் தங்கள் பணியைத் தொடங்கின.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.கே. கமல்கிஷோா் ஆலோசனையின் பேரில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் சாமி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
20 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


