/
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏழு பறக்கும் படையினா் தங்களது பணிகளைத் தொடங்கினா்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் 7 பறக்கும் படைகள் தங்கள் பணியைத் தொடங்கின.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.கே. கமல்கிஷோா் ஆலோசனையின் பேரில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் சாமி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தில் தோ்தல் பணிகள் தீவிரம்

வாக்காளா்கள் வாக்களிக்க 1,077 வாக்குச் சாவடிகள் தயாா்: பெரம்பலூா் ஆட்சியா் ந. மிருணாளினி
கந்தா்வகோட்டை: பறக்கும் படையினரால் ரூ.1.76 லட்சம் பறிமுதல்

கடையநல்லூா் தொகுதியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
30 ஏப்ரல் 2026


