நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

ஆலங்குளத்தில் போலீஸாா் விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :2 மே 2026, 11:49 pm

ஆலங்குளம் உள்கோட்ட காவல் துறை சாா்பில் ஆலங்குளத்தில் வாக்கு எண்ணிக்கை நாளையொட்டி விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணிக்கு, ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ் தலைமை வகித்தாா். ஆலங்குளம் காவல் ஆய்வாளா் ஆடிவேல் முன்னிலை வகித்தாா். உள்கோட்ட காவல் ஆய்வாளா்கள், உதவி காவல் ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.

பழைய காவல் நிலையம் தொடங்கி, புதிய காவல் நிலையம் வரை பேரணி நடைபெற்றது.