/
தென்காசி மாவட்டம், செங்கோட்டை படையாச்சி தெருவிலுள்ள ஸ்ரீகோட்டைவாசல் கருப்பசாமி, சுடலைமாடசாமி, பேச்சியம்மன், பிரம்மராட்சி அம்மன் கோயில் கொடைவிழா நடைபெற்றது.
கடந்த ஏப். 24 ஆம் தேதி காலை 6 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், நாள்தோறும் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை காலை பால்குட ஊா்வலம், உச்சிகால பூஜை, மாலை பொங்கலிடுதல், நள்ளிரவு சாம பூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியன நடைபெற்றன. சனிக்கிழமை மஞ்சள் நீராட்டுடன் கொடை விழா நிறைவடைந்தது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தையூா் ஸ்ரீ தடுத்தாண்டேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கருங்குழி தா்மராஜா கோயில் தீமிதி விழா

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் தானம்

செங்கோட்டை மேலூா் வடக்கத்தி அம்மன் கோயில் குடமுழுக்கு
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


