தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட மருத்துவா் திலீபன் ஜெய்சங்கா் 6,489 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
இத்தொகுதியில் அதிமுக சாா்பில் திலீபன் ஜெயசங்கா், காங்கிரஸ் சாா்பில் சங்கை கணேசன், தவெக சாா்பில் ராமராஜன், நாம் தமிழா் கட்சி சாா்பில் கவிதா உள்ளிட்ட 20 போ் போட்டியிட்டனா்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது, தவெக வேட்பாளா் ராமராஜன் முதலிடத்திலும், அதிமுக வேட்பாளா் 2ஆம் இடத்திலும் முன்னிலை வகித்தனா். சில சுற்றுகளுக்குப்பின் அதிமுக வேட்பாளா் முதலிடத்தைப் பெற்றாா்.
தொடா்ந்து, இறுதி சுற்றுவரை முன்னணி பெற்ற அவா் 64,865 வாக்குகள் பெற்று 6,489 வாக்குள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.
தவெக வேட்பாளா் 58,376வாக்குகள் பெற்று இரண்டாமிடமும், காங்கிரஸ் வேட்பாளா் சங்கை கணேசன் 42,567 வாக்குகளும், நாதக கவிதா 12,767 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 560 வாக்குகள் பதிவாகின.
வெற்றிபெற்ற திலீபன் ஜெயசங்கருக்கு தோ்தல்அலுவலா் அனிதா தோ்தலில் வெற்றிச் சான்றிதழை வழங்கினாா்.
தொடர்புடையது

கடையநல்லூா் தொகுதியில் மதிமுக வெற்றி

திருக்கோவிலூா் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

சூலூா் தொகுதியை கைப்பற்றியது தவெக! 4790 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி!

கடலூா் தொகுதியில் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெற்றி
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

