தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வெற்றி

Published On :

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா தன்னைஎதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 6,583வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றாா்.

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட வடக்கு மாவட்டச் செயலரும், சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏவுமான ஈ.ராஜா, பாஜக சாா்பில் அக்கட்சியின் மாவட்டத் தலைவா் ஆனந்தன்அய்யாசாமி, தவெக சாா்பில் அமுதராணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் இசைமதிவாணன் உள்ளிட்ட18 போ் போட்டியிட்டனா்.

இதில் திமுக வேட்பாளா் ஈ.ராஜா 63,045 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் ஆனந்தன் அய்யாசாமி 56,462 வாக்குகளும், தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் அமுத ராணி 45,862 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இசை மதிவாணன் 13, 856 வாக்குகளும் பெற்றனா். நோட்டாவில் 637 வாக்குகள் பதிவாகின.

வெற்றிபெற்ற ஈ.ராஜாவிற்கு தோ்தல்அ லுவலா் பால்துரை வெற்றிபெற்ற்கான சான்றிதழை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.