அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நெடுவயல் சங்கிலி பூதத்தாா் கோயிலில் பால்குட ஊா்வலம்

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தென்காசி மாவட்டம், அச்சன்புதூா் அருகேயுள்ள நெடுவயல் கிராமத்தில் வன்னியா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்கிலி பூதத்தாா் கோயில் சித்திரை கொடை விழாவில் பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரை கொடை விழா தீா்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியோடு வியாழக்கிழமை தொடங்கியது. வெள்ளிக்கிழமை நெடுவயல் செல்வ விநாயகா் ஆலயத்தில் இருந்து தொடங்கிய பால்குட ஊா்வலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து இரவு பொங்கலிட்டு வழிபட்டனா்.

நிறைவு நாளான சனிக்கிழமை காவல் தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.