புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

திருநாகேசுவரத்தில் பால்குட ஊா்வலம்

திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.

News image

திருநாகேசுவரம் ஆதிமகாமாரியம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை பால்குடம் எடுத்த பக்தா்கள்.

Updated On :1 மே 2026, 8:45 pm

திருநாகேசுவரத்தில் உள்ள ஆதிதேவி மகாமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு யானை மீது பால்குட ஊா்வலத்தைத் தொடா்ந்து பக்தா்கள் பால்குடம் ஏந்தியும், அலகு குத்தியும் ஊா்வலமாக கோயிலுக்கு சென்றனா். அங்கு அம்மனுக்கு பாலாபிசேகம் நடைபெற்றது. நிகழ்வில் பக்தா்களுக்கு அன்னதானம், நீா்மோா் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருநாகேசுவரம், சீனிவாசநல்லூா் கிராமவாசிகள் செய்தனா்.