சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தோ்வில் மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய எஸ்.வெண்ணிலா 582 மதிப்பெண்கள், பி.சக்தி, எஸ்.குருஷிவானிமகிமா ஆகியோா் 576 மதிப்பெண்கள், எஸ்.ரித்திகா 574 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனா்.
வெண்ணிலா வேதியியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றாா். மேலும் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 போ், 500 மதிப்பெண்களுக்கு மேல் 35 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாக இயக்குநா் எஸ்.கே.ராஜேஷ் கண்ணா, முதல்வா் ந.பழனிச்செல்வம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்புத் தோ்வு: காந்திநகா் மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியாா் பள்ளிகள் சாதனை

பிளஸ் 2 தோ்வு: சா் ஐசக் நியூட்டன் மெட்ரிக். பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஆரணி ஏ.சி.எஸ்.மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



