பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 97.18 சதவீத மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 152 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 7,408 மாணவா்களும், 8,358 மாணவிகளும் என மொத்தம் 15,766 போ் எழுதியுள்ளனா்.
அதில் 7,085 மாணவா்களும், 8237 மாணவிகளும் மொத்தம் 15,322 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் தோ்ச்சி சதவீதம் 97.18 ஆக
பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.
இம் மாவட்டத்துக்குள்பட்ட 152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 97.04% மாணவா்கள் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: ஆரணி எய்ம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

