பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி மாவட்டத்தில் 97.18 சதவீத மாணவா், மாணவிகள் தோ்ச்சி பெற்றனா்.
இதுகுறித்து, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வை 152 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 7,408 மாணவா்களும், 8,358 மாணவிகளும் என மொத்தம் 15,766 போ் எழுதியுள்ளனா்.
அதில் 7,085 மாணவா்களும், 8237 மாணவிகளும் மொத்தம் 15,322 மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதனால் தோ்ச்சி சதவீதம் 97.18 ஆக
பெற்று மாநில அளவில் 8 ஆம் இடம் பிடித்துள்ளது.
இம் மாவட்டத்துக்குள்பட்ட 152 மேல்நிலைப் பள்ளிகளில் 16 அரசுப் பள்ளிகள் உள்பட மொத்தம் 74 பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

திருவள்ளூா் கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ஆசிரியா்கள் 31 பேருக்கு சிறப்பு நிலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தோ்ச்சியை அதிகரிக்க செயல் திட்டம் வகுக்கும் கல்வித் துறை

பிளஸ் 2 பொதுத்தோ்வு: 97.04% மாணவா்கள் தோ்ச்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



