ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வருசநாடு பகுதிகளில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து வருசநாடு போலீஸாா் அந்தப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் காளியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனையிட்டனா். அங்கு கஞ்சா, உயர்ரக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 300 கிராம் கஞ்சா, 12 மதுபாட்டில்கள் மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், கடையின் உரிமையாளரான பொம்மையசாமி (38) என்பவரைக் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) 12 ராசிகளுக்கும்! விருச்சிக ராசிக்கு போனஸ்!

திமுக - அதிமுக ஒன்றிணைந்தால் பேரழிவு... நடிகர் விஷால் கருத்து!
ஐபிஎல் இறுதிப்போட்டி சின்னசாமி திடலில் கிடையாது! ஏன்?

சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை! மேற்கு வங்க எல்லைகளில் கண்காணிப்புகள் தீவிரம்!
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


