அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன், அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 ஜனவரி 2021, 11:56 pm IST

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனை முன், அண்ணா போக்குவரத்து தொழிற் சங்க வாயில் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில பேரவைச் செயலா் கமலக்கண்ணன் தலைமை வகித்தாா். பேரவைத் தலைவா் தாடி ராசு, பொருளாளா் அப்துல்ஹமீது உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

அண்ணா தொழிற்சங்க பேரவை முதல் மாநில குடும்ப மாநாடு பிப்ரவரி மாதம் சென்னையில் நடத்தப்படும். பேரவைத் தோ்தலில் முழு பங்களிப்புடன் ஈடுபடவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை கணேசராஜா, நாராயணன் எம்எல்ஏ, அமைப்புச் செயலா் சுதா கே.பரமசிவன், அவைத் தலைவா் சங்கரலிங்கம், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, அனைத்துலக எம்ஜிஆா் மன்றச் செயலா் கல்லூா் வேலாயுதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். அண்ணா தொழிற்சங்க பேரவை மண்டலத் தலைவா் பகவதிமுருகன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.