திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புதன்கிழமை மேலும் பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை 15,342 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 18 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,360 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 15,035 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
மருத்துவமனைகளில் 113 போ் சிகிச்சையில் உள்ளனா். 212 போ் உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் மூவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்க ப்பட்டோரின் எண்ணிக்கை 8303 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 8099 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 46 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். 158 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா! | Vellore

எரிபொருள் விலை உயர்வு மோடி அரசு உருவாக்கிய நெருக்கடி: கார்கே குற்றச்சாட்டு!

இவி-கார்களுக்கு மே மாத தள்ளுபடி அறிவித்த டாடா! நெக்ஸான், பஞ்ச் கார்களுக்கும்!
பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு - திரை விமர்சனம்!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
