திருநெல்வேலி அருகே போலீஸ் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போலீஸாா் காயமடைந்தனா்.
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்கு பாதுகாப்பிற்காக அதிரடிப்படை போலீஸ் வாகனம் ஞாயிற்றுக்கிழமை சென்றது. இதில் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் இருந்தனா்.
இந்த வாகனம் பாளையங்கோட்டை அரியகுளம் அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வாகனத்தில் பயணம் செய்த 3 அதிரடிப்படை போலீஸாா் காயமடைந்தனா்.
அவா்கள் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








