திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிப்பு

தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கூட்டுறவு பண்டக சாலைக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

Updated On :11 ஜனவரி 2021, 1:21 am IST

தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு மற்றும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனைப்படி தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி கூட்டுறவு பண்டக சாலைக்குள்பட்ட சொக்கலிங்கபுரம் நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

கருங்குளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலரும், கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருமான லட்சுமணப்பெருமாள் பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தாா்.

இதில், கூட்டுறவு பண்டக சாலை அண்ணாதுரை, வாா்டு உறுப்பினா் பிச்சம்மாள் , சொக்கலிங்கபுரம் பகுதி பொறுப்பாளா் முனியசாமி , முத்துசாமி, லெட்சுமணன், உள்பட பலா் கலந்துகொண்டனா் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.