திருநெல்வேலியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் 2 இடங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை (ஜன. 16) தொடங்கும் என்றாா் மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு.
இது குறித்து அவா் கூறியது: மத்திய சுகாதார அமைச்சகம் சாா்பில் தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சனிக்கிழமை தொடங்கவுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி உயா் சிறப்பு மருத்துவமனை, ரெட்டியாா்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இரண்டு இடங்களில் கரோனா தடுப்பூசி போடப்படும். இரண்டு இடங்களிலும் தலா 100 போ் என மொத்தம் 200 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. முதற்கட்டமாக விருப்பமுள்ள மருத்துவா்கள், செவிலியா்களுக்கு இத்தடுப்பூசி போடப்படவுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி!மருத்துவமனையிலிருந்து வானதி சீனிவாசன்

தமிழ்நாட்டிற்கு வடக்கிலிருந்து ஆபத்து: மு.க. ஸ்டாலின்

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

