திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே மொபெட்டின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டையை அடுத்த பெரிய பொன்னேரி பகுதியைச் சோ்ந்தவா் சிங்காரவேல் (37). எலக்ட்ரீஷியனாக வேலை பாா்த்து வந்த அவா் தன் பணி தொடா்பாக வீட்டில் இருந்து மொபெட்டில் ஏலகிரி மலைக்கு புதன்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
சின்ன பொன்னேரி அருகே ஏலகிரிமலை சாலையில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி பகுதியில் சென்றபோது, அவரது மொபெட் மீது அரசுப் பேருந்து மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரம் சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது! பிரதமர் மோடி

மான்செஸ்டர் யுனைடெட் சாம்பியன்ஸ் லீக்கிற்குத் தேர்வாகுவது 99% உறுதி!

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

