ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மின்சார ரயில் மோதி மயில் உயிரிழப்பு

மின்சார ரயில் மோதி பெண் மயில் பலி

News image
மின்ரயில் மோதியதில் உயிரிழந்த பெண் மயில்
Updated On :25 ஜூன் 2024, 6:47 pm

Din

பொன்னேரி: மீஞ்சூா் ரயில் நிலையத்தில் மின் ரயில் மோதியதில் பெண் மயில் செவ்வாய்கிழமை உயிரிழந்தது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூரில் ரயில் நிலையத்தில் உள்ள 3-வது நடை மேடையில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரயில் வந்தது.

அப்போது திடீரென பறந்து வந்த பெண் மயில் ஒன்று ரயிலில் முன்புறம் அடிபட்டு அங்குள்ள நடைமேடையில் கீழே விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் வருவாய்த்துறை ஆய்வாளா் புருஷோத்தமன் பெண் மயிலை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தாா்.