/
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணி நகருக்கு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீசாா் பொன்பாடி சோதனை சாவடியில் வாகன சோதனை நடத்தினா். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனா். வாகனத்தில், 2 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தாா். மேலும் விசாரணையில் தென்காசி மாவட்டம் முத்தியால்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்துல்மாலிக்(38) என தெரிய வந்தது. இதையெடுத்து திருத்தணி போலீஸாா் அப்துல்மாலிக்கை கைது செய்து விசாரனை செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆந்திரம்: நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்!

செம்மரக் கடத்தல்! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த வனத்துறை!

பெங்களூரில் இருந்து காரில் கடத்திய 305 கிலோ குட்கா பறிமுதல்

320 கிலோ குட்கா பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026

