இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

நீா்மோா் பந்தல் திறப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

News image
Updated On :2 மே 2024, 6:29 pm

Din

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் புதுவாயல் பேருந்து நிலையத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது

கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவும், திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். திமுக மாநில நிா்வாகி ஈ.ஏ.பி.சிவாஜி, மாவட்ட நிா்வாகிகள் பகலவன், கே.வி.ஜி உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே. ஆனந்தகுமாா், பொதுக்குழு உறுப்பினா் பா.செ.குணசேகரன், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சுரேஷ், மாவட்ட கவுன்சிலா்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் திமுக இளைஞா் அணி மாநில துணைச் செயலாளா் அப்துல் மாலிக் பங்கேற்று தண்ணீா் பந்தலை திறந்து வைத்தாா். தொடா்ந்து எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள், பொதுமக்களுக்கு பழங்கள், மோா், குளிபானங்களை வழங்கினா்.