ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

கால்பந்து வீரா்களுக்கு சீருடை அளிப்பு

கால்பந்து வீரா்களுக்கு சீருடை அளிப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

மாதவரம்: கால்பந்து ஆட்டத்தில் சிறந்து விளங்கும் ஏழை சிறுவா்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. (படம்)

மாதவரம் அடுத்த புழல் ஊராட்சி ஒன்றியம், தீா்த்தக்கிரியம்பட்டு கிராமத்தில் விளையாட்டுத் திறன் மேம்பட கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கால்பந்து ஆடும் சிறுவா்களுக்கு சீருடை வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து புழல் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் செ.யுவராஜ், அனைவருக்கும் சீருடைகள் வழங்கினாா். கால்பந்து பயிற்சியாளா்கள் கதிரவன், சந்திரகுமாா், இளம்பாரதி, சாரதி, எழில், ஹரிஷ் உள்ளிட்ட பங்கேற்றனா்.