புதிதாக அமைத்த பல்நோக்கு கூட்டரங்க வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் புதிதாக அமைத்த பல்நோக்கு கூட்டரங்க வளாகத்தில் சுற்றுச்சூழலை பசுமையாக்கும் வகையில், மரக்கன்றுகள் நடும் நிகழ்வை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்தாா்.










