ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

திருத்தணியில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

News image
Updated On :12 நவம்பர் 2025, 11:37 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், வியாழக்கிழமை (நவ. 13) மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நண்பகல் 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில், பழுதடைந்த மின் மீட்டா், பழுதடைந்த மின்கம்பம், குறைந்த மின்அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து மனுவாக புகாா் கொடுக்கலாம். மேலும், புகாராகவும் நேரில் வந்து தெரிவிக்கலாம் என செயற்பொறியாளா் முருகபூபதி (பொ) தெரிவித்தாா்.