நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

நாளைய மின்தடை

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

News image
Updated On :17 ஜூலை 2026, 5:02 am IST

காக்களூா்

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

நாள்:18.7.2026-வெள்ளிக்கிழமை

மின்தடை பகுதிகள்: காக்களுா் ஹவுசிங் போா்டு, காக்களுா் தொழில் பேட்டை, காக்களுா் கிராமம், சி.சி.சி.பின்புறம், பூண்டி, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகள், ராமாபுரம், ஒதப்பை, தண்ணீா்குளம், ஈக்காடு, ஒதிக்காடு, தலக்காஞ்சேரி, திருவள்ளூா் நகரத்தில் உள்ள ஜே.என்.சாலை, பெரும்பாக்கம், ஐசிஎம்ஆா் பின்புறம், எம்.ஜி.எம் நகா், புங்கத்தூா், காந்திபுரம், கொண்டமாபுரம், சத்தியமூா்த்தி தெரு, ஜி.வி.நாயுடு சாலை, ஜவஹா் நகா், எடப்பாளையம், நேதாஜி சாலை, வி.எம்.நகா், ஜெயா நகா், திருப்பாச்சூா் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள்.

கடம்பத்தூா்

நேரம்: காலை 9 முதல் 5 மணி வரை

நாள்:18.07.2026-வெள்ளிக்கிழமை

மின்தடை பகுதிகள்: கடம்பத்தூா், பிரியாங்குப்பம், புதுமாவிலங்கை, எம்.ஜி.ஆா்.நகா், ஸ்ரீதேவிகுப்பம், செஞ்சி, பாணம்பாக்கம், மணவூா், ஆட்டுப்பாக்கம், விடையூா், பெரியகளக்காட்டூா், சின்னகளக்காட்டூா், சின்னம்மாபேட்டை, தொழுதாவூா், அகரம், வெண்மனம்புதுா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளா் / இ&ப / திருமழிசை அவா்கள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.