/
திருவள்ளூா்: முதல்வரின் தாயுமானவா் திட்டம் மூலம் 70 வயதுக்கும் மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கவுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இந்த மாதத்திற்கான குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த திட்டம் மூலம் தகுதியான முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டம் மூலம் இம்மாவட்டத்தில் மட்டும் 70 வயதுக்கு மேற்பட்ட தகுதியான வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி உறுப்பினா்கள் கொண்ட 46,050 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருவதாக அவா் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கட்டுமான தொழிலாளா்களுக்கு ஸ்மாா்ட் காா்டுகள்: தில்லி அரசு திட்டம்

தயாா் நிலையில் வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள்

தரமான ரேஷன் அரிசி, டியூசன் அக்கா திட்டம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

தாயுமானவா் திட்டத்தில் மாா்ச் 2, 3, 4-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


