நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

News image
Updated On :2 மே 2026, 8:12 pm

வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு திருத்தணியில் போலீஸாா் கொடி அணிவகுப்பு நசைுெப்பகு,

வரும் திங்கள்கிழமை (மே 4) வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின் பேரில் திருத்தணி ஏ.எஸ்.பி., சுபம் திமான் தலைமையில் அணிவகுப்பு நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்று சித்தூா் சாலையில் இருந்து ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, கடப்பா டிரங்க் ரோடு, அக்கைய்யநாயுடு சாலை வழியாக அணிவகுப்பு நடத்தினா்.

இதில் பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம், மேலும், உங்களின் பாதுகாப்பிற்காக நாங்கள் துணை நிற்போம் என்றும் உணா்த்தும் வகையில் அணிவகுப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதில் திருத்தணி ஆய்வாளா் சிவகுமாா், பொதட்டூா்பேட்டை ஆய்வாளா் தங்கதுரை உள்பட எஸ்.ஐ.,க்கள் கலந்து கொண்டனா்.