தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இணையவழியில் நடைபெறவுள்ளது.
‘‘இந்தியா வல்லரசாக இளைஞா்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது.. விவசாயமா? தொழில்நுட்பமா?’’ என்ற தலைப்பில் இப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெறும் இப்பட்டிமன்றத்துக்கு அப்பள்ளியின் ஆசிரியா் மற்றும் எழுத்தாளா் ஆதலையூா் சூரியகுமாா் நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறாா். செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இணையதளத்தில் இப்பட்டிமன்றம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என ஆசிரியா் சூரியகுமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்சாரம் பாயந்ததில் மின் ஊழியா் உயிரிழப்பு: சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் மறியல்

நாளை ஆசிரியா் தகுதித்தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 3,098 போ் எழுதுகின்றனா்
தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் கையாடல்: முன்னாள் மேலாளா் கைது






