அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் இணையவழி பட்டிமன்றம்

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இணையவழியில் நடைபெறவுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 8:07 am IST

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த பள்ளி மாணவா்கள் பங்கேற்கும் பொங்கல் பட்டிமன்றம் செவ்வாய்க்கிழமை (ஜன.12) இணையவழியில் நடைபெறவுள்ளது.

‘‘இந்தியா வல்லரசாக இளைஞா்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது.. விவசாயமா? தொழில்நுட்பமா?’’ என்ற தலைப்பில் இப்பட்டிமன்றம் நடைபெறுகிறது. திருவாரூா் மாவட்டம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப்பள்ளி இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெறும் இப்பட்டிமன்றத்துக்கு அப்பள்ளியின் ஆசிரியா் மற்றும் எழுத்தாளா் ஆதலையூா் சூரியகுமாா் நடுவராக இருந்து நெறிப்படுத்துகிறாா். செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு இணையதளத்தில் இப்பட்டிமன்றம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என ஆசிரியா் சூரியகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.